Posts

Jala bula jungu song lyrics from don movie Sivakarthikeyen

  Jalabula Jangu Lyrics in english  Amuku dumuku amaal dumaal Amuku dumuku amaal dumaal Hey jala bula jangu Hey dama duma dangu Thug life la kingu Don settingu Hey jinukunaa jingu Our age yo youngu Annal parakanum pangu Un fittingu Aavo bhai dosta aayega aayega Jolly mela maza aayega Bad vibeu jaldi jaayega jaayega Peace dhaan bro tension jaayega Freeya vudu collegea bunk adichalum Amuku dumuku Dean-kku dhaan paadam ettha needhaan paa donu Amuku dumuku Chilla vudu jalukku jalukku jalukku Arrear adhugam unaku But life la jeicha Needhaan paa donu Freeya vudu kai kitta suthudhu funnu Kattipuchu confirmaa Enjoy ya pannu Chilla vudu jalukku jalukku jalukku Puchikka podhu sulukku Staffsu ellam Dandanaa dannu Amuku dumuku amaal dumaal Hey jala bula jangu Hey dama duma dangu Thug life la kingu Don settingu Hey jinukunaa jingu Our age yo youngu Annal parakanum pangu Un fittingu Ozhugethaadha kaduppethadha Serious pesi nee sirippethaadha Kadha oatadha Padam kaatadha Vaanaambaa last benc...

Rosa poo chinna rosapoo song lyrics in tamil and english

  lyrics in tamil : ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன் உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன் மழ பெஞ்சா தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான் பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேக போல சேர்ந்திருப்பேன் ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக கண்ணாடி பார்க்கயில அங்க முன்னாடி ஒம் முகந்தான் கண்ணே நீ போகயில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான் நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா மலமேல் வௌக்கா ஏத்திவெப்பேன் உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன் ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்த...

குறுந்தொகை 94

                                              94.தலைவி கூற்று. திணை: முல்லை  கூற்று : தலைவி கூற்று                  பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து                 அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே                 யானே மருள்வென் தோழி பானாள்                  இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்                 என்ஆ குவர்கொல் பிரிந்திசி னோரே                 அருவி மாமலைத் தத்தக்                 கருவி மாமழைச் சிலைதரும் குரலே.                                               ...

குறுந்தொகை 93

                                              93.தலைவி கூற்று. திணை : மருதம் கூற்று :   தலைவி கூற்று                               நல்நலம் தொலைய நலம்மிகச் சாஅய்                              இன்உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு                               அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி                              புலவியஃது எவனோ அன்பிலங் கடையே.                                                               ...

குறுந்தொகை 92

                                          92.தலைவி கூற்று. திணை ; நெய்தல்  கூற்று ; தலைவி கூற்று                ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து               அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை               இறைஉற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த               பிள்ளை உள்வாய்ச் செரீஇய               இரைகொண் டமையின் விரையுமால் செலவே.                                                                                              - தாமோதரன்  தெளிவுரை :            ...

குறுந்தொகை 91

                                                  91.தோழி கூற்று  திணை ; மருதம் . கூற்று ; தலைவி கூற்று.                     அரில்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி                     குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்                     தண்துரை ஊரன் பெண்டினை ஆயின்                      பலஆ குகநின் நெஞ்சில் படரே                     ஓவாது ஈயும் மாரி வண்கைக்                     கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி                     கொன்முனை இரவுஊர் போலச்                 ...

நற்றிணை 91

                                          91.தோழி கூற்று   திணை ; நெய்தல்    கூற்று ;                இது , தோழி தலைமகட்கு வரைவு மலிந்துரைத்தது. விளக்கம் ;               திருமணத்திற்காகப் பொருள் திரட்டச் சென்ற தலைமகன் தலைவியைக் காணப் பகற்பொழுதில் வெளிப்படையாக வருகின்றான். திருமணம் முடிக்கும் எண்ணம் உடையவன். ஆதலின் காணப் பகற்பொழுதில் வருகிறான் என்று தலைவிக்கு தோழி கூறியது. பாடல் ;               நீயுணர்ந் தனையே? தோழி வீயுகப்                புன்னை பூத்த இன்நிழல்உயர்கரைப்               பாடுஇமிழ் பனிக்கடல் துழைஇப் பெடையொடு               உடுங்குஇரை தேரும் தடந்தாள் நாரை                ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன்   ...